தமிழ் சினிமாவில் முடிவுக்கு வராத ஒன்று என்றால் அது விஜய் அஜித் ரசிகர்களுக்கு இடையிலான சண்டை தான். விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்பதும், அஜித் ரசிகர்கள் விஜய்யை கலாய்ப்பது எல்லாம் நமக்கு தெரிந்த ஒன்று தான். நாளுக்கு நாள் இது அதிகரித்து வருகிறது. டெக்னாலஜியை நல்ல விதமாக பயன்படுத்தி கொள்ளாமல் , தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக வலைதளமான பேஸ்புக்கில் விஜய் அஜித் ரசிகர்களுக்கான சண்டை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் இப்போது ஒரு படி மேலே சென்று மொபைலில் நாம் பயன்படுத்தும் ஓஎஸ் களிலும் இதனை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். விஜய்யை கலாய்த்து அஜித் ரசிகர்கள் கேம் விடுவதும், அஜித்தை கலாய்த்து விஜய் ரசிகர்கள் கேம் விடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது கேவலமான செயல் ஆகும், அவர்களை கேவலப்படுத்தும் இவர்கள் தான் உண்மையில் கேவலமானவர்கள். இப்படிப்பட்டவர்கள் அஜித் ரசிகர்களாகவும் இருக்க முடியாது, விஜய் ரசிகர்களாகவும் இருக்க முடியாது.
இது வரை வந்த கேம்களில் அதிக டவுன்லோடுகளில் முதல் 5 இடங்களில் உள்ளவை.

