Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » ஐபாட் எயார்-2 மற்றும் ஐபாட் மினி-3 அறிமுகம்!
«
Next
Newer Post
»
Previous
Older Post

கணனி உலக ஜாம்பவான் அப்பிள் நிறுவனம் இருவகையான புதிய கருவிகளை அறிமுகம் செய்திருக்கிறது.

ஐபாட் எயார்-2 என்ற கருவியும், ஐபாட் மினி-3 என்ற கருவியும் அறிமுகம் செய்யப்பட்டன.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் இந்த கருவிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இவற்றில் ஐபாட் எயார்-2 மிகவும் மெல்லியதாக இருப்பது சிறப்பம்சமாகும்.

இரண்டு கருவிகளும் தொடுகை மூலமான விரல் அடையாளங்களை உணரக்கூடிய உணர் கருவிகளை கொண்டவை.
இதன்மூலம் கருவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post