சிறிலங்கா படையில் தமிழ் பெண்கள் - அணிவகுப்பு மரியாதை
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள் தமது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் வைபவம் கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் இராணுவப் பெண்கள் அணியின் தமிழ் பெண்கள் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்
சிறிலங்கா படையில் தமிழ் பெண்கள் - அணிவகுப்பு மரியாதை
